யாழ் மாவட்டத்தில் தற்போது பதற்ற நிலைமைகள் இல்லை எனவும்; நேற்று திங்கட்கிழமை இரவும், இன்று அதிகாலையும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் எமக்கு செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் மக்கள் ஒருவரையும் வெளியில் காணக்கூடியதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ் தேர்தல் ஒரு பயஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது நிஜம்
No Response to "யாழ் மாவட்டத்தில் பதற்ற நிலைமைகள் இல்லை"
Post a Comment